01

E   |   සි   |  

 திகதி: 2018-04-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

2402/2018: people who died due agri chemicals Kurunegala district

2402/ '17

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை பயிர்ச்செய்கையின்போது விவசாய இரசாயனப் பொருட்களை கவனயீனமாகப் பாவித்தமை காரணமாக குருநாகல் மாவட்டத்தில் இறந்த ஆட்களின் எண்ணிக்கை யாது;

(ii) அவ்விதமாக இறந்த ஆட்கள் பதிவாகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவை;

(iii) விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வூட்ட அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-05

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks