"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.
2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ், பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை, மேற்படி சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக,
1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணக்குழுச் சட்டத்தின் 15(8) ஆம் பிரிவின் பிரகாரம், முறைப்பாட்டு இலக்கம் HRC/BD/215/22 ஐக் கொண்ட முறைப்பாட்டின் விதப்புரைகள் அமுல்படுத்தப்படாமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணக்குழுவினால் கௌரவ சனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 35(1) ஆம் பிரிவின் கீழ் கணக்காய்வாளர் தலைமையதிபதி மூலம் சபாநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலை நிகழ்ச்சித் திட்டத்தை அச்சட்டத்தின் 35(3) ஆம் பிரிவு
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2022 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் வருடாந்த அறிக்கை
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41எ(1) உறுப்புரையின் பிரகாரம், 2023 சனவரி தொடக்கம் யூலை வரையிலான காலப்பகுதிக்கான அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது அறிக்கை