பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ விஜித ஹேரத்,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010.09.10 ஆம் திகதிய 1670/33ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள இலங்கை கணக்காளர் சேவை பிரமாணக் குறிப்பின்படி, அலுவலர்களை விசேட தரத்திற்குப் பதவி உயர்த்துகின்றபோது பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு முரணான வகையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) பட்டப்பின்படிப்புத் தகைமைகளைக் கொண்டிராத அலுவலர்களுக்கு விசேட தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதற்காக நிதி அமைச்சின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளாரா என்பதையும்;
(iii) ஆமெனில், அந்த காலப்பகுதி யாது என்பதையும்;
(iv) பகிரங்க சேவைகள் ஆணைக்குழு அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதா என்பதையும்:
(v) குறித்த நேர்முகப் பரீட்சைக்காக 82 அலுவலர்கள் அழைக்கப்பட்டிருந்தனரா என்பதையும்;
(vi) இவர்களில், பகிரங்க சேவைகள் ஆணைக்குழு அங்கீகரித்த காலப்பகுதிக்குரிய அலுவலர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றையும், அதன் கீழ் வராத அலுவலர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றையும் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(vii) இந்த அலுவலர்கள் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனரா என்பதையும்;
(viii) ஆமெனின், அந்த பதவி உயர்வுகள் நடைமுறைக்கு வரும் திகதி யாது என்பதையும்;
(ix) பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவின் விதிகளுக்குப் புறம்பாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்குமாயின், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய அலுவலர்கள் யாவர் என்பதையும்;
(x) இந்த அலுவலர்கள் தொடர்பாக எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;
(xi) பதவி உயர்வு கிடைக்காததால் பாதிக்கப்பட்ட அலுவலர்கள் சார்பாக எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-09-21
கேட்டவர்
கௌரவ விஜித ஹேரத், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) නැත.
(ii) ඔව්.
(iii) 2006.01.01 දින සිට 2011.07.30 දින දක්වා කාලය තුළ විශ්රාම ලැබූ නිලධාරින්ට සහ 2011.07.30 දින සිට අවුරුදු 03ක් ඇතුළත එනම් 2014.07.30 දින දක්වා විශ්රාම ලබන නිලධාරින්ට. (ඇමුණුම I සහ II බලන්න)*
(iv) ඔව්.
(v) ඔව්.
(vi) ඉහත අංක (III)හි සඳහන් ආකාරයට විශේෂ ශ්රේණියට උසස්වීම් ලබා දීමට රාජ්ය සේවා කොමිෂන් සභාව විසින් අනුමැතිය ලබා දී ඇත. එහෙත් විශේෂ ශ්රේණියට උසස් කිරීම සඳහා අයදුම් පත් කැඳවීමේදී, අයදුම් පත් කැඳවීමේ නිවේදනයට සේවා ව්යවස්ථාවේ 10.3.1හි සඳහන් සුදුසුකම් ඇතුළත් කර අයදුම් පත් කැඳවීමට නියෝග කරමින් රාජ්ය සේවා කොමිෂන් සභාව විසින් අයදුම් පත් කැඳවීමේ නිවේදනය අනුමත කර ඇත. (ඇමුණුම III) එබැවින් එම අවස්ථාවේ විශේෂ ශ්රේණියට උසස් වීම් සිදු කිරීමේදී එකම නිර්ණායක අනුව සිදු කර ඇත. ඒ අනුව ලේඛන 02ක් නොමැති අතර එක් ලේඛනයක් පමණක් ඇත. විශේෂ ශ්රේණියේ සම්මුඛ පරීක්ෂණය සඳහා කැඳවීම් ලද එම නිලධාරින්ගේ ලේඛනය ඇමුණුම IV යටතේ දක්වා ඇත.
(vii) මේ වනවිට ඉන් නිලධාරින් 67 දෙනෙකු විශේෂ ශ්රේණියට උසස් කර ඇත.
(viii) ඒ අනුව 2012.06.30 දින සිට ක්රියාත්මක වන පරිදි ඇමුණුම IVහි සඳහන් නිලධාරින් අතුරින් විසිදෙනෙකු (20) විශේෂ ශ්රේණියට උසස් කර ඇත. (ඇමුණුම V) ඇමුණුම IVහි සඳහන් නිලධාරින් අතුරින් 47 දෙනෙකු එම නිලධාරින් සුදුසුකම් සම්පූර්ණ කරන දින සිට විශේෂ ශ්රේණියට උසස් කර ඇත. (ඇමුණුම VI)
(ix) රාජ්ය සේවා කොමිෂන් සභාවේ නියමයන්ට පටහැනි ලෙස උසස්වීම් ලබා දී නැත.
(x) අදාළ නොවේ.
(xi) අදාළ නොවේ.
(ආ) පැන නොනඟී.
பதில் தேதி
2017-09-21
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks