01

E   |   සි   |  

 திகதி: 2017-09-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1700/2017: காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குரிய புன்னைக்குடாவிலுள்ள காணி: அனுமதியற்ற நிர்மாணங்கள்

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மட்டகளப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில், ஏறாவூர் பிரதேசத்தின், புன்னைக்குடா கிராமத்தில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான ஏறத்தாழ 370 ஏக்கர் பரப்பளவான காணி நீண்டகாலமாக எவ்வித அபிவிருத்திப் பணிக்கும் பயன்படுத்தாது அல்லது எவ்வித நிர்மாணிப்புகளோ அல்லது குடியிருப்பாளரோ அற்ற காணியாக காணப்படுகின்றதா என்பதையும்;

(ii) மேற்படி காணி பிரதேச செயலாளர் அறிந்திருக்கத்தக்கதாக கைத்தொழில் பேட்டையொன்றை நிறுவுவதற்கு இனம் காணப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) இதற்கு அமைவாக, மேற்படி காணியை கைத்தொழில் பேட்டையொன்றை நிறுவுவதற்காக இலங்கை முதலீட்டுச் சபைக்கு சட்டரீதியாக கையளிப்பதற்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) மேற்படி காணி, மூதலீட்டு வலயமொன்றை நிர்மாணிப்பதற்கு தேவையான ஆரம்பக் கற்கையை மேற்கொள்வதற்காக ரூபா 38 மில்லியன் செலவில் இலங்கை முதலீட்டுச் சபையின் மூலம் லங்கா ஹைட்ரோலிக் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(v) தற்போது மேற்படி காணியில் ஒருசிலர் பனைமரங்களைத் தறித்து அனுமதியின்றி வேலிகளை நிர்மாணித்து, நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிக்க ஆரம்பித்துள்ளனரா என்பதையும்;

(vi) ஏற்புடைய அதிகாரிகள் அனுமதியற்ற நிர்மாணிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-21

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      ඉඩම් ප්‍රතිසංස්කරණ කොමිෂන් සභාව සතු, ප්‍රමාණයෙන් අක්කර 375 රූඩ් 3 පර්චස් 5.16කින් යුතු මෙම ඉඩම ජනවාර්ගික යුද්ධය පැවති සමයේදී කිසිදු  කාර්යයක් සඳහා යොදා ගත නොහැකිවීම හේතුවෙන් පදිංචිකරුවෙකු නොමැතිව සංවර්ධන කටයුත්තකින් හෝ ඉදිකිරීමකින් තොරව පැවතී ඇත.

                         නමුත් 2014.07.14 දිනැතිව ශ්‍රී ලංකා ආයෝජන මණ්ඩලය විසින් කරන ලද ඉල්ලීමක් මත මෙම ඉඩමෙන් අක්කර 345 රූඩ් 0 පර්චස් 23.4 ක ප්‍රමාණයක්  කර්මාන්තපුරයක් ආරම්භ කිරීම සඳහා ලබා දීමට අදාළ කටයුතු මේ වන විට සිදුකරමින් පවතී.

(ii) මෙම ඉඩම කර්මාන්තපුරයක් ආරම්භ කිරීම සඳහා ශ්‍රී ලංකා ආයෝජන මණ්ඩලය වෙත ලබා දීම සම්බන්ධයෙන් ප්‍රාදේශීය ලේකම්වරයාගේ මැදිහත්වීමක් සිදුවී නොමැත.

ගරු මන්ත්‍රීතුමනි, මේ ඉඩම ඉඩම් ප්‍රතිසංස්කරණ කොමිෂන් සභාව සතු ඉඩමක් නිසා ප්‍රාදේශීය ලේකම්වරයාගේ නිර්දේශයක් ඒකට අවශ්‍ය වන්නේ නැහැ.

(iii) ඔව්.

(iv) නොදනී.

(v) ඉඩම් ප්‍රතිසංස්කරණ කොමිෂන් සභාවට අයත් මෙම ඉඩමේ ඇතැම් කොටස් ඇතැම් පුද්ගලයන් විසින් නිත්‍යනුකූල නොවන ඔප්පු සකසා විකිණීම සිදුකොට ඇති අතර, 2017.01.16 දින සිට බොහෝ ඉඩම් කොටස් අනවසර අල්ලා ගැනීම් සඳහා බඳුන් වී ඇත. මෙම අනවසරකරුවන්ගේ ක්‍රියාකාරිත්වය  පාලනය කළ නොහැකි තත්ත්වයේ පැවති අතර, ඔවුන් විසින් තල් ගස් කපා දමමින් ස්ථිර හා තාවකාලික නිවාස ඉදිකිරීමේ කටයුතු සිදුකර ඇත.

(vi) මෙම අනවසරකරුවන් ඉවත්කිරීම සඳහා එරාවූර් මහේස්ත්‍රාත් අධිකරණයේ අංක 235/2017 දරන නඩුව පවරා ඇත.

(ආ) පැන නොනඟී.

பதில் தேதி

2017-09-21

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks