01

E   |   සි   |  

 திகதி: 2017-08-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1611/2017: வளவ வலயத்திற்குச் சொந்தமான காணிகள்: விபரம்

கௌரவ ஹேஷான் வித்தானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கை மகாவலி அதிகாரசபையின் வளவ வலயத்திற்குச் சொந்தமான காணிகளின் ஏக்கரளவு யாது;

(ii) இதில் மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ள காணிகளின் அளவு ஒவ்வொரு பிரிவுக்கிணங்கவும் வெவ்வேறாக யாது;

(iii) 50 ஏக்கருக்கு மேற்பட்ட கருத்திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ள காணிகள் பற்றிய விபரமொன்றைச் சமர்ப்பிப்பாரா;

(iv) மேலே (iii) இல் குறிப்பிட்டுள்ள காணிகள் அமைச்சரவை அங்கீகாரத்தின்பேரில் வழங்கப்பட்டனவா;

(v) இன்றேல் அக்காணிகள் வழங்கப்பட்ட முறையியல் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-10

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-08-10

பதில் அளித்தார்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks