01

E   |   සි   |  

 திகதி: 2014-02-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

3998/2014: மகாஇலுப்பள்ளம ஆராய்ச்சிப் பண்ணை : சேதனப் பசளைப் பயன்பாடு

3998/ ’13

கௌரவ பி. ஹரிசன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     மஹஇளுப்பல்லம ஆராய்ச்சிப் பண்ணையில் சேவையாற்றுகின்ற அலுவலர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

           (ii)    மேற்படி ஆராய்ச்சிப் பண்ணையில் மேற்கொள்ளப்படுகின்ற ஆராய்ச்சிகள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மஹஇளுப்பல்லம ஆராய்ச்சிப் பண்ணையில் பயிர் செய்யப்படுகின்ற வயல்களுக்கு சேதனப் பசளை பயன்படுத்தப்படுகின்றதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதன் ஒரு ஏக்கர் வயலுக்குப் பயன்படுத்தப்படுகின்ற சேதனப் பசளையின் அளவு எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-02-07

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-02-07

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks