01

E   |   සි   |  

 திகதி: 2013-07-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

3536/2013: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிர்வகிக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பணம் : விபரம்

3536/ ’13

கெளரவ அ. விநாயகமூர்த்தி,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)      வடமாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் (TNA) நிர்வகிக்கப்படும்  உள்ளூராட்சி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு அம்மாகாண ஆளுநரிடம் வழங்கப்பட்ட பணத்தின் விபரங்கள் யாவையென்பதையும்;

(ii) உள்ளூராட்சி அமைப்புக்களிலிருந்து யாருடைய பணிப்புரையின் பேரில் இப்பணம் அறவிடப்பட்டதென்பதையும்;

(iii) கூறப்பட்ட பணம் எக்காரணத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்டதென்பதையும்

அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-11

கேட்டவர்

கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඉන්දික බණ්ඩාරනායක මහතා (පළාත් පාලන හා පළාත් සභා නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு இந்திக பண்டாரநாயக்க - உள்ளூராட்சி, மாகாண சபைகள் பிரதி அமைச்சர்)

(The Hon. Indika Bandaranayake - Deputy Minister of Local Government and Provincial Councils)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, පළාත් පාලන හා පළාත් සභා අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුරු දෙනවා.

(අ)          (i)      දෙමළ ජාතික සන්ධානය - TNA - බලයට පත් වී ඇති පළාත‍් පාලන ආයතන උතුරු පළාත තුළ නොමැත. ඒ අනුව ප්‍රශ්නයෙහි සඳහන් පරිදි ආණ්ඩුකාරවරයාට මුදල් දීමක් සිදු වී නැත.

(ii) අදාළ නොවේ.

(iii) අදාළ නොවේ.

(ආ) අදාළ නොවේ.

 

பதில் தேதி

2013-10-10

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks