பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3166/ ’12
கௌரவ ஈ. சரவணபவன்,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பொது நிருவாக சுற்றறிக்கை இல.49/89 இன்படி ஆதனங்களுக்கான இழப்பீடு வழங்குவதற்கு வடக்கு கிழக்கு மாகாண சபை அமைச்சு நடவடிக்கை எடுத்த போது அந்த அமைச்சின் சிபாரிசுடன் புனர்வாழ்வளிப்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்கு கிடைத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அனைவருக்கும் இழப்பீடு செலுத்தப்பட்டதா என்பதையும்;
(iii) அவ்வாறு செலுத்தப்படவில்லையெனில், செலுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(iv) நட்ட ஈடு செலுத்தப்படாத விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) கடந்த சந்தர்ப்பத்தில் 49/89 ஆம் இலக்க சுற்றறிக்கையின்படி வேண்டுகோள் விடுத்தவர்களில் இதுவரை இழப்பீடு கிடைக்காத, பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நலன்புரி முகாம்களிலிருந்து வந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் மீள குடியமர்ந்துள்ளார்கள் என்பதை அவர் அறிவாரா?
(இ) மேற்கூறியவர்களுக்கு துரிதமாக இழப்பீடு வழங்கி அவர்களது வாழ்க்கையை சுமுக நிலைக்கு கொண்டுவருவதற்கு ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-06
கேட்டவர்
கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.
அமைச்சு
புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු චන්ද්රසිරි ගජදීර මහතා (පුනරුත්ථාපන හා බන්ධනාගාර ප්රතිසංස්කරණ අමාත්යතුමා)
(மாண்புமிகு சந்திரசிறி கஜதீர - புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்)
(The Hon. Chandrasiri Gajadeera - Minister of Rehabilitation and Prison Reforms)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, මා එම ප්රශ්නයට අදාළ පිළිතුර සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) 1987 වර්ෂයේ සිට 2012 වර්ෂය අවසාන වන විට ලැබී තිබූ ලිපිගොනු සංඛ්යාව 25,899කි. ඉන් පසු මේ දක්වා ලැබී ඇති අයදුම්පත් සංඛ්යාව මුලතිව්, මන්නාරම, කිලිනොච්චි දිස්ත්රික්කවලින් වන අතර එය 2,405කි.
(ii) සම්පූර්ණ කරන ලද ලිපිගොනු අතරින් වැඩි දෙනෙකුට ගෙවීම් කර ඇත.
(iii) ගෙවීම් කළ ඉල්ලුම්කරුවන් සංඛ්යාව 17,987කි.
(iv) වන්දි නොගෙවන ලද ඉල්ලුම්කරුවන් 8,857ක් වෙනුවෙන් ලිපිගොනු සූදානම් කර ඇති අතර, 2013 වර්ෂයේදී ලිපි ගොනු 500ක් සඳහා රුපියල් මිලියන 44ක් ගෙවීම් කිරීමට සූදානම් කර ඇත.
2013.04.20 දින අම්පාර, මඩකලපුව හා ත්රිකුණාමලය දිස්ත්රික්කවල ඉල්ලුම්කරුවන් 120 දෙනෙකු වෙත රුපියල් මිලියන 7.6ක මුදලක් ගෙවීම් කරනු ලැබීය. ඉතිරි ලිපි ගොනු සඳහා තවත් ප්රතිපාදන ලැබෙමින් පවතී.
(ආ) කවර ප්රදේශවල ද යන්න නොදනී. එය දැනගත හැකි වන්නේ අදාළ අමාත්යාංශයෙන් විමසීමෙනි. ඉල්ලුම්පත් එවා ඇත්තේ ආයතන ප්රධානියා මගිනි. කඳවුරුවල සිටි අය ඉල්ලුම්කර ඇත්තේ යුද්ධය අවසාන වීමට පෙර ය. එම අය යුද්ධය අවසානයෙන් පසු නැවත වෙන් වෙන්ව, මුලතිව් හා කිලිනොච්චි දිස්ත්රික්කවල පදිංචි වී සිටිය හැකිය.
(ඇ) මෙම අයදුම්පත් සම්බන්ධව වන්දි මුදල් කඩිනමින් ලබා දීමට, අපේක්ෂාවෙන් ඉදිරි කටයුතු කරගෙන යන බවත්, ඉදිරි කාලය ඇතුළත ප්රතිපාදන ලැබෙන පරිදි හැකි ඉක්මනින් ලිපිගොනු ලැබී ඇති පිළිවෙළ අනුව වන්දි සහන සැලසීමෙන් ඔවුන්ගේ ජීවිත යථා තත්ත්වයට පත්වනු ඇතැයි අපේක්ෂා කරන බවත් සඳහන් කරමි.
(ඈ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-05-09
பதில் அளித்தார்
கௌரவ சந்திரசிறி கஜதீர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks