01

E   |   සි   |  

 திகதி: 2013-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

3142/2013: කඩා දමන ලද ගොඩනැගිලි හා අත්පත් කරගෙන ඇති ඉඩම් : වන්දි මුදල්

3142/ ’12

கெளரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார,— பிரதம அமைச்சரும் புத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     மொனராகலை மாவட்டத்தில் படல்கும்புறு நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் நடைபெறும் வீதி விஸ்தரிப்பின் போது அனுமதி உரிமைக் காணிகளில் அமைந்துள்ள, கட்டிட வரைபடங்கள் அங்கீகரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை தகர்த்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்பதையும்

(ii) இந் நடவடிக்கைகள் முன் அறிவித்தலின்றி நகர அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலர்களையும் இராணுவத்தினரையும் ஈடுபடுத்தி பலாத்காரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) வீதியை விஸ்தரிப்பதற்காக சட்டவிரோதமாக உடைக்கப்பட்ட கட்டிடங்களுக்கும் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுக்கும் நட்டஈடு வழங்கப்படுமா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-08

கேட்டவர்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු දිනේෂ් ගුණවර්ධන මහතා

(மாண்புமிகு தினேஷ் குணவர்தன)

(The Hon. Dinesh Gunawardena)

ගරු කථානායකතුමනි, අග්‍රාමාත්‍යතුමා සහ බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

(අ)  (i)  සැලසුම් අනුමත කර ඉදිකරන ලද ගොඩනැඟිලි කඩා ඉවත් කිරීමක් සිදු නොකළ අතර, මාර්ග රක්ෂිතය තුළ අනවසරයෙන් ඉදිකර තිබූ ගොඩනැඟිලි කොටස් කඩා ඉවත් කරන ලදී.

       (ii)    මාර්ග සංවර්ධන අධිකාරියෙන් 2012.01.03 දින අදාළ පුද්ගලයින්ට පූර්ව දැනුම්දීමක් සිදු          කර ඇත. බලහත්කාරයෙන් කඩා ඉවත් කිරීමක් සිදු කර නැත.

(ආ)  වන්දි ගෙවීමක් සිදු නොකරයි.

(ඇ)    ඉඩම් හිමියන් විසින් සිය කැමැත්තෙන් මාර්ග රක්ෂිතය තුළ අනවසරයෙන් ඉදිකර තිබූ තම ගොඩනැඟිලි කඩා ඉවත් කර ගනිමින් නගර සංවර්ධනයට සහයෝගය ලබා දුන් බැවින් වන්දි ගෙවීමේ අවශ්‍යතාවක් පැන නැඟී නොමැත.

 

பதில் தேதி

2013-03-08

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks