E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1354/ 2025 - கௌரவ (பேராசிரியர்) சேன நாணாயக்கார, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1354/2025
      கௌரவ (பேராசிரியர்) சேன நாணாயக்கார,— பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) தற்போது இலங்கையிலுள்ள ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
      (ii) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ஒவ்வொரு ஆண்டு வாரியாக வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) ஒரு குடும்ப அலகாகக் கருதும்போது ஓய்வுபெற்ற ஒருவரின் ஓய்வூதியமானது, தனிநபரின் நலன் என்பதை விடவும் பொது நலனாகக் கருதப்படுவதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
      (ii) அதற்கமைய ஓய்வூதியதாரரொருவர் மரணித்ததன் பின்னர் அவருடைய ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-13

கேட்டவர்

கௌரவ (பேராசிரியர்) சேன நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks