04

E   |   සි   |  

 திகதி: 2025-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1115/2025: இலங்கை துறைமுக அதிகாரசபைக்குரிய காணிகள்: திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவு

1115/2025
கௌரவ ரொஷான் அக்மீமன,— துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளின் அளவு யாது;
(ii) மேற்படி காணிகள், இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சாட்டுதல் செய்யப்பட்ட திகதி யாது;
(iii) அது சம்பந்தமான சட்டரீதியான ஏற்பாடுகள் யாவை;
(iv) மேற்படி காணிகளை பயன்படுத்தக்கூடிய நோக்கங்கள் யாவை;
(v) கடந்த காலத்தில் மேற்படி நோக்கங்களுக்குப் புறம்பான வேறேதேனும் நோக்கங்களுக்காக அக்காணிகள் கையுதிர்க்கப்பட்டனவா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-23

கேட்டவர்

கௌரவ ரொஷான் அக்மீமன, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-10-23

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks