E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0739/ 2025 - கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 739/2025
      கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) கொழும்பு நகரின் மலக்கழிவகற்றல் அமைப்பினை முன்னேற்றுவதற்காக கொழும்பு மாநகர சபைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட நிதி மற்றும் அந்நிதியில் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ள தொகை என்பன வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
      (ii) ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட நிதியில் ஒரு தொகை நிதி பயன்படுத்தப்படாமல் கொழும்பு மாநகர சபையால் வைப்பிலிடப் பட்டுள்ளமையை அறிவாரா என்பதையும்;
      (iii) ஆமெனில், அந்நிதி எவ்வளவு என்பதையும்;
      (iv) அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-08

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-11-08

பதில் அளித்தார்

கௌரவ ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks