பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2683/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— அரச வளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வரையறுக்கப்பட்ட பீ.சீ.சீ. லங்கா நிறுவனம் இறுதியாக இயங்கியது எப்போது என்பதையும்;
(ii) பீ.சீ.சீ. லங்காவின் இற்றைவரையான கணக்குகள் யாதென்பதையும்;
(iii) அந்நிறுவனத்தின் தற்போதைய நிலைமையையும்
அவர் கூறுவாரா?
(ஆ) (i) வரையறுக்கப்பட்ட பீ.சீ.சீ. லங்கா நிறுவனத்திற்குச் சொந்தமான 212 பேர்ச் காணி ஏன் விற்கப்பட்டது என்பதையும்;
(ii) சொல்லப்பட்ட காணி யாருக்கு விற்கப்பட்டது என்பதையும்;
(iii) முறையானதொரு கேள்விப்பத்திர நடைமுறையைப் பின்பற்றி மேற்சொன்ன கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;
(iv) இன்றேல், கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்றாமைக்கான காரணங்கள் யாதென்பதையும்
அவர் கூறுவாரா?
(இ) (i) பணியாட்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்பட்டனவா என்பதையும்;
(ii) அவ்வாறெனில், ஒவ்வொரு நபருக்கும் நட்டஈட்டாக வழங்கப்பட்ட தொகையை வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iii) அவர்களுக்கு நட்டஈடு எப்போது வழங்கப்பட்டது என்பதையும்
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-02-21
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු දයාශ්රිත තිසේරා මහතා (රාජ්ය සම්පත් හා ව්යවසාය සංවර්ධන අමාත්යතුමා)
(மாண்புமிகு தயாசிறித திசேரா - அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர்)
(The Hon. Dayasritha Thissera - Minister of State Resources and Enterprise Development)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මෙසේයි.
(අ) (i) සී/ස බී.සී.සී. ලංකා ආයතනය මේ දක්වා අඛණ්ඩව ක්රියාත්මක වෙමින් පවතී.
(ii) 2012.03.31 දක්වා ගිණුම් පිළියෙළ කර විගණනය කර ඇත.
(iii) ආයතනයේ ප්රතිව්යුහගතකරණ කටයුතු සිදු කරමින් පවතී.
(ආ) (i) ආයතනයේ මූල්ය අර්බුද විසඳීම සඳහා
(ii) දයා කන්ස්ට්රක්ෂන් පුද්ගලික සමාගම (2003 වර්ෂයේ දී පර්ක් ආයතනය හරහා අදාළ ගනුදෙනුව සිදු කර ඇත.)
(iii) ඔව්.
(iv) අදාළ නොවේ.
(ඇ) (i) ඔව්.
(ii) 2006.02.28 දින අනිවාර්ය වන්දි ගෙවීමේ ක්රමය යටතේ විශ්රාම ගැන්වු 481 දෙනා හට ගෙවූ වන්දි මුදල් ඇමුණුම 01හි දැක්වේ.
2012.03.31 දින ස්වේච්ඡා වන්දි ගෙවීමේ ක්රමය යටතේ විශ්රාම ගැන්වූ 41 දෙනා හට ගෙවූ වන්දි මුදල් ඇමුණුම 02හි දැක්වේ. ඇමුණුම් සභාගත* කරමි.
(iii) ඉහත (ii) පිළිතුර අදාළ වේ.
(ඈ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-02-21
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ தயாசிறித திசேரா, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks