01

E   |   සි   |  

 திகதி: 2023-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

2399/2023: Inland fishing production in Anuradhapura district

2399/2023

கௌரவ இஷாக் ரஹுமான்,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அநுராதபுர மாவட்டத்தில் வாவிகளுக்கு/நீர்த்தேக்கங்களுக்கு விடுவிக்கப்பட்ட நன்னீர் மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் பெறப்பட்ட மீன் அறுவடை ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;

(ii) மேற்படி வாவிகளுக்கு/நீர்த்தேக்கங்களுக்கு விடுவிக்கப்பட்ட மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பெறப்பட்ட மீன் அறுவடை தொடர்பில் திருப்தியடைகின்றாரா என்பதையும்;

(iii) சிறிய வாவிகளைச் சார்ந்ததாக நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-20

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

கடற்றொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks