01

E   |   සි   |  

 திகதி: 2018-04-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

1740/2018: Elephants died or wounded

1740/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை யானை - மனித மோதல்கள் காரணமாக இறந்த யானைகளின்​ எண்ணிக்கை ஆண்டுவாரியாக தனித்தனியாக எவ்வளவு;

(ii) அவ்விதமாக இறந்த யானைகள் இறந்த இடங்கள் யாவை;

(iii) மேற்படி கால எல்லைக்குள் கடுங்காயமுற்ற மற்றும் உயிராபத்து நிலைக்குள்ளான யானைகளின்​ எண்ணிக்கை யாது;

(iv) தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இறந்த யானைகளின் எண்ணிக்கையையும் யானை - மனித மோதல்களையும் குறைக்க அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-05

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks