01

E   |   සි   |  

 திகதி: 2017-06-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1677/2017: மண்முனை மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயப் பாடசாலைகள்:ஆசிரியர் பதவியணி

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளின் பெயர்களை வகுதி ரீதியாக ஒவ்வொரு பாடசாலையிலுமுள்ள ஆசிரியர்கள் பதவியணி மற்றும் தற்போதுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை என்பவற்றுடனும்;

(ii) இந்த கிராமப்புற ஏழை மாணவர்களின் இலவசக் கல்விக்கான சம உரிமையை உறுதிப்படுத்துவதற்காக தற்போது நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அண்மையிலுள்ள கல்வி வலயங்களிலுள்ள மேலதிக ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு கிழக்கு மாகாணத்தின் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுமா என்பதையும்;

(iii) அவ்வாறெனில், எப்போது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-23

கேட்டவர்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-09-08

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks