01

E   |   සි   |  

 திகதி: 2017-09-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1514/2017: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டோர்: குற்றச்சாட்டுக்கள்

கெளரவ உதய பிரபாத் கம்மன்பில,— சட்டமும், ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் எண்ணிக்கை ஆண்டு ரீதியாக தனித்தனியே யாது என்பதையும்;

(ii) மேற்படி பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-19

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-09-19

பதில் அளித்தார்

கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks