01

E   |   සි   |  

 திகதி: 2017-07-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

1472/2017: வறுமைக் கோட்டின்கீழ் வாழும் குடும்பங்கள்: ஊவா மாகாணம்

கௌரவ சமிந்த விஜேசிறி,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) ஊவா மாகாணத்தின், பதுளை மாவட்டத்தில்,

(i) சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்ற மற்றும் சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்கான தகுதியை பூர்த்தி செய்துள்ள போதிலும், நிவாரணம் கிடைக்கப்பெறாத மக்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-04

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-07-04

பதில் அளித்தார்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks