01

E   |   සි   |  

 திகதி: 2017-06-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1119/2017: அரசாங்க நிவாரணங்களைப் பெறுவோர்: பதுளை மாவட்டம்

​​கௌரவ சமிந்த விஜேசிறி,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) பதுளை மாவட்டத்தில் சமுர்த்தி, முதியோர் கொடுப்பனவுகள் போன்ற பல்வேறு நிவாரணங்களை பெறுகின்ற ஆட்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கமைய வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;

(iii) தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக எதிர்வரும் காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-22

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-06-22

பதில் அளித்தார்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks