01

E   |   සි   |  

 திகதி: 2014-09-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

5172/2014: Protection of Witnesses Act

5172/ ’14

கெளரவ அஜித் பி. பெரேரா,—  நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      சாட்சியாளர்களின் பாதுகாப்புக்கான சட்டமூலத்தை வரைவுசெய்தல் பூர்த்தியடைந்துள்ளதா என்பதையும்;

           (ii)     ஆமெனில், மேற்படி வரைவை நீதி அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழுவிற்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iii) சாட்சியாளர்களின் உரிமைகள் பற்றிய சட்டங்களை ஆக்கும் பொருட்டு தாமதம் ஏற்படுவதற்கான காரணம் யாதென்பதையும்;

(iv) மேற்படி தாமத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய உத்தியோகத்தர்கள் யாவர் என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-09-25

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

நீதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks