01

E   |   සි   |  

 திகதி: 2014-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

5168/2014: Mr. A.M. Karunapala - Gratuity CTB

5168/ ’14

கௌரவ ஆர்.எம் ரஞ்சித் மத்துமபண்டார,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     பிபிளை, தியகொபல, ‘மயுரசிறி’ இல் வசிக்கும் திரு. ஏ.எம். கருணாபால இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியராக 1980.12.16 ஆம் திகதி சேவையில் இணைந்து 2013.06.24 ஆம் திகதி ஓய்வுபெற்றாரென்பதையும்;

(ii) 32 வருடகால சேவையை பூர்த்திசெய்துள்ள இவருக்கு ரூபா 1,250,400.00 பணிக்கொடையாக கிடைக்கவேண்டுமென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) திரு. ஏ.எம். கருணாபாலவிற்குரிய பணிக்கொடையை துரிதமாக இவருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-23

கேட்டவர்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks