01

E   |   සි   |  

 திகதி: 2013-12-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

3964/2013: யுத்தத்தினால் அநாதைகளான சிறுவர்கள் மற்றும் விதவைகள் : புனர்வாழ்வளிப்பு

3964/ ’13

கௌரவ பி. ஹரிசன்,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    வடக்கு, கிழக்கில் நடைபெற்ற யுத்தம் காரணமாக,

          (i)      அநாதைகளான சிறுவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை என்பதையும்;

(iii) விதவைகளான பெண்கள் மற்றும் அநாதைகளான சிறுவர்களின் புனர்வாழ்வளிப்புக்காக, 2013 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-17

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-17

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ திஸ்ஸ கரல்லியத்தே, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks