01

E   |   සි   |  

 திகதி: 2014-04-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

3369/2014: முன்பள்ளிப் பிள்ளைகளுக்குப் பசும்பால் வழங்கல் : ஒதுக்கிய பணத்தொகை

3369/ ’12

கெளரவ பி. ஹரிசன்,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     2 - 5 வயதிற்கு இடைப்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு கோப்பை பசும்பால் வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

           (ii)    இதன் பிரகாரம் தற்போது ஒரு கோப்பை பசும்பாலைப் பெறுவதற்குத் தகுதியான பிள்ளைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) இதற்கென 2013 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) இதன்படி ஒரு பிள்ளைக்கு ஒரு கோப்பை பசும்பால் வழங்க செலவிடப்பட பணத் தொகை எவ்வளவு என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள முன்பாடசாலைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) 2013 ஆம் ஆண்டில் முன்பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) தற்போது இலங்கைக்கு அவசியமாயுள்ள  முன்பாடசாலைகளுக்கான தேசிய கொள்கையொன்றைத் தயாரித்து அதனைச் செயற்படுத்தும் திகதி யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-25

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-06-05

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ திஸ்ஸ கரல்லியத்தே, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks