01

E   |   සි   |  

 திகதி: 2014-04-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

3329/2014: பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் : முறைப்பாடுகள்

3329/ ’12

கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,—  சிறுவர் அபிவிருத்தி மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)  2008 - 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பெண்களுக்கெதிரான துன்புறுத்தல்கள் தொடர்பாக அறிக்கையிடப்பட்டுள்ள,

           (i)     மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) மாவட்ட அடிப்படையில் முறைப்பாடுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக  எவ்வளவு என்பதையும்;

(iii) ஒவ்வொரு வயதெல்லையின் அடிப்படையில் முறைப்பாடுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிப்பாரா?

(ஆ) பொலிஸ் அறிக்கைகளின் படி பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்பாக அரசியலுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராகக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-08

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-04-08

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ திஸ்ஸ கரல்லியத்தே, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks