E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0834/ 2025 - கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 834/2025
      கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கையில் காற்றுத் தரச் சுட்டியின்படி கண்டி நகரம் மிக அதிகளவு ஆபத்தான மட்டத்தில் உள்ளதை அறிவாரா என்பதையும்;
      (ii) அதில் தாக்கம் செலுத்தியுள்ள காரணிகள் யாவை என்பதையும்;
      (iii) இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-26

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks