01

E   |   සි   |  

 திகதி: 2012-01-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

1671/2012: Cease Zone - Indian Ocean

1671/ ’11

கௌரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இந்து சமுத்திரத்தை சமாதானப் பிராந்தியமாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுத்த இந்நாட்டின், நாட்டுத் தலைவர் அல்லது தலைவி யார் என்பதையும்;

           (ii)    மேற்படி பிரேரணை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திகதி யாது என்பதையும்;

(iii) மேற்படி பிரேரணையை அமுல்படுத்துதல் ஆரம்பமான திகதி யாது என்பதையும்;

(iv) இந்து சமுத்திரம் சமாதான பிராந்தியமானதன் காரணமாக இலங்கைக்கு கிடைத்துள்ள அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-01-17

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks