E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0725/ 2025 - கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 725/2025
      கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இன்றளவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, பீடம் வாரியாக தனித்தனியே யாது என்பதையும்;
      (ii) இன்றளவில் மேற்படி பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மிகத் தீவிரமாக இடம்பெற்று வருவதை அறிவாரா என்பதையும்;
      (iii) ஆமெனில், அந்நிலையை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-07-08

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks