டோஹா கட்டாரிலுள்ள முரண்பாடுகள் மற்றும் மனிதநேயம் தொடர்பான சர்வதேச கற்கை நிலையத்தின் மாணவர் குழு நேற்று (24) பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தது. இக்குழுவினர் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரியவை சந்தித்து இ...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2018ஆம் ஆண்டு 10,502 கோடி ரூபா நஷ்டம் அடைந்திருப்பதாக அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பாராளுமன்றத்தில் இன்று (23) சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள...
பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கௌரவ துங்-லாய் மார்க், மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களை நேற்று (17) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்திரு...
தேர்தல்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சமன் ஸ்ரீ ரத்னாயக்கவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை நேற்று (15) தீர்மானித்தது. திரு. மஹிந்த தேசப்பிரிய...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.