ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று (04) காலை காலமானார். அவருடைய பூதவுடல் நாட்டுக்கு எடுத...
இன்று, விசேட தேவையுடைய நபர்களுக்கான சர்வதேச தினமாகும். இந்நிலையில் அவர்களுக்கான சட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் கணக்கியல் நடவடிக்கைகள் இராஜாங்க ...
மத்திய வங்கி திறைசேரிமுறி விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையை அடுத்த கோப் குழு நியமிக்கப்படும்வரை கோப் குழு செயலகத்தில் இரகசிய ஆவணமாகப் பேணுவதற்கு கோப் குழுவின் முன்னாள் த...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கையெழுத்திட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் ...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.