உலகம் முழுவதிலுமுள்ள 170 பாராளுமன்றங்களில் இலங்கை பாராளுமன்றம் உயர்ந்த இடத்தில் இருப்பதுடன், இது உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான பாராளுமன்றமாக மாறியிருப்பதாகவும் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய தெரிவித்தார்....
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் அன்றைய தினமே பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்...
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி தீபாலி விஜேசுந்தர ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அப்பதவிக்கு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.டி.ஆர்.எஸ்.அபேரட்னவை நியமிக்குமாறு அரசியலமைப்பின் 107 (1) மற்றும் 41 அ (1) சரத...
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். அனைத்துலக மனித உரிமைகள் தினமானது 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தினமானது அனைத்து மக்களின...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.