அரசியலமைப்புப் பேரவையின் 79வது கூட்டம் இன்று (11) பிற்பகல் அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்ச...
எட்டாவது பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, குழுக்களின் பிரதித் தவிசாளர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தும் வைபவம் இன்று (06) பாராளுமன்ற ...
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 33 ஆம் உறுப்புரையின் பநதி (2) இன் உப பந்தி (இ) உடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 70 ஆம் உறுப்புரையினால் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக...
வினைத்திறனான அரசாங்க சேவையை வழங்க சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் அரச, மாகாண ...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.