அவதூறான செய்தி தொடர்பில் பத்திரிகை ஊடகவியலாளர்கள் இருவருக்கு எச்சரிக்கை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ‘வட்ஸ்அப்’ அழைப்புக்கள் குறித்த தகவல்களை சட்ட அனுமதி இன்றி பெற்றுக் கொண்ட...
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்பிப்பதற்கு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநித...
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) புதிய தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹாசிம் ஏகமனதாக இன்று (ஒக். 05) தெரிவுசெய்யப்பட்டார். அவரின் பெயரை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் த...
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க தேசிய பேரவை உறுப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஒக். 05) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கு மேலதிகம...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.