மேதகு சனாதிபதியவர்கள் அரசியலமைப்பின் 155 (4) (1) ஆம் உறுப்புரையினால் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்டமை நிகழ்வு பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படுவதன்பொருட்டும் அ...
மேதகு சனாதிபதியவர்கள் அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையினால் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் செயலுறும் வகையில் பாராளுமன்றத்தைக் கலைத்த...
வருடாந்த நத்தார் நிகழ்ச்சி கெளரவ சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 2009 டிசெம்பர் 23 ஆம் திகதியன்று ஆறாவது தடவையாகவும் நடத்தப்படவுள்ளது. அன்று மாலைப்பொழுது மத வழிபாட்டுடன் ஆரம்பமாவதோடு பின்னர் த...
2009 நவம்பர் 20ஆம் திகதி பத்தரமுல்லை "வோடர்ஸ் எஜ்" இல் முதன் முதலாக நடைபெற்ற "இலங்கையின் மிக விருப்பத்துக்குரிய இணையத்தளம்" எனும் விருதுகள் வழங்கும் வைபவம் பாராளுமன்ற இணையத்தளத்திற்கு பெரும் புகழ் சே...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.