அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு 2016 ஏப்ரல் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது.சபையின் முதலாவது அமர்வின்போது, இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் தலைம...
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை பாராளுமன்ற அரசாங்கக் கணக்கு குழு முன் அழைத்தல் தொடர்பில் அம்மன்றங்களின் அதிகாரிகளை விழிப்புணர்வூட்டும் பட்டறை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின்...
சம்பிய குடியரசின் லுகாசா நகரில் 2016 மார்ச் 19 முதல் 23 வரை நடைபெறுகின்ற அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் 134வது அமர்வில் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல மு...
சர்வதேச மகளிர் தினத்தையொட்டியதோர் நிகழ்வு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலமைந்துள்ள குழு அறை இல. 01 இல் 2016 மார்ச் 10ஆம் திகதி நடைபெற்றது. இது இலங்கை பாராளுமன்ற மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.