ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இதனையடுத்து சபாநாயகர் அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க முன்னிலையில் உறுதிய...
பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நிகழ்நிலை (online) முறைமை dஊடாக செயல்படுத்தல் ஆகஸ்ட் மாதம் 10 -15 தினங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 15 ஆம் திகதியாகும் போத...
அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாளை (20) பிற்பகல் 3.00க்கு அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்...
புதிய பாராளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்குக் கூடும் என அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதி...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.