இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மரியாதையின் நிமித்தம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களை, பாராளுமன்ற வளாகத்தில் இன்று (27) சந்தித்துக் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் ...
கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக, சுகாதாரத் துறையின் வழிகாட்டல்களுக்கு அமைய, மீண்டும் அறிவிக்கப்படும் வரை பொதுமக்கள் கலரியினை திறத்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென படைக்கலச் சேவிதர் அறிவித்துள்ள...
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொழில்சார் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் எப்போதும் பாராளுமன்ற அமர்வுகளுக்கு வருகைத்தருவதன் மூலமும் பாராளுமன்ற நூல...
இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தயாரித்துள்ள முதலாவது சஞ்சிகையான ‘பாராளுமன்ற தகவல் திரட்டு” சஞ்சிகை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 9வது பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்த...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.