புதிய பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்கள் இன்று (02) பிற்பகல் இலங்கை பாராளுமன்றத்தில் கெளரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை சந்தித்தார். இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர், இலங்கை காவ...
அனைத்து அரசாங்க நிறுவனங்களும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தமது வருடாந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) தீர்மானித்துள்ளது. கோப் குழ...
அமைதியின்மை ஏற்பட்ட மஹர சிறைச்சாலையில் தற்பொழுது முழுமையான அமைதி நிலவுவதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்தார். பராளுமன்றத்தில் இன்று (01) நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக்...
மின்சார சபையின் மின் கட்டமைப்பில் ஏற்படும் கோளாறு மற்றும் குறைபாடுகள் காரணமாக ஏற்படும் இறப்புக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் வகையில் காப்புறுதித் திட்டமொன்றை தயாரிக்க மின்சக்தி அமைச்சர் டலஸ் ...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.