யானை-மனித மோதலை தவிர்ப்பதற்காக 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் 49 கோடி ரூபா செலவுசெய்யப்பட்டுள்ளபோதும் யானை-மனித மோதல் குறையவில்லையென பாராளுமன்றத்தில் நேற்று (25) நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள...
முத்துராஜவல சரணாலயத்தை பாதுகாப்பதற்குப் பொறுப்புவாய்ந்த சகல தரப்பினரையும் உள்ளடக்கிய ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ...
சுற்றாடல் அழிக்கப்படுகின்றமை தொடர்பில் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிலையில் குறிப்பிட்ட சம்பவங்களின் போது துரிதமாகவும் வினைத்திறனாகவும் செயற்படக்கூடிய அலகொன்றை அமைக்க கடந்த 25 ஆம் தி...
எதிர்வரும் சில மாதங்களில் மரங்களை வெட்டுதல் சட்டத்தில் தென்னை மரங்களையும் உட்படுத்தி தென்னை மரங்களை வெட்டுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பெருந்தோட்ட அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண ...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.