பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2018-06-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0242/2018: Industrial Zone in Kuruvita

242/ '18

கௌரவ ஹேசான் விதானகே,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்டவில் கைத்தொழில் பேட்டையொன்று உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி கைத்தொழில் பேட்டை ஆரம்பிக்கப்பட்ட திகதி மற்றும் அதன் ஆரம்ப நோக்கம் யாதென்பதையும்;

(iii) தற்போது இக்கைத்தொழில் பேட்டையில் இயங்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;

(iv) மேற்படி ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை வெவ்வேறாக குறிப்பிடுவாரா என்பதையும்;

(v) மேற்படி காலகட்டத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் உள்ளதாயின் அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;

(vi) இந்த கைத்தொழில் பேட்டையை மேலும் விருத்தி செய்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-20

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks