01

E   |   සි   |  

 திகதி: 2017-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

1959/2017: வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் வெளியேற அறிவுறுத்தப்பட்ட குடும்பங்கள்: இரத்தினபுரி மாவட்டம்

1959/ '17

கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) 2017 மே மாதம் 26 ஆம் திகதியிலிருந்து யூன் மாதம் 05 ஆம் திகதி வரை ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆபத்து காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் தாம் குடியிருக்கும் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) ஏற்புடைய வீட்டு உரிமையாளர்களுக்கு அதற்கு பதிலாக காணிகளை வழங்குவதற்கும் வீடொன்றை நிர்மாணிப்பதற்கும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், ஒருவருக்கு வழங்கப்படும் காணியின் அளவும் வீட்டை நிர்மாணிப்பதற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையும் எவ்வளவென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-20

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-10-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks