01

E   |   සි   |  

 திகதி: 2017-08-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1629/2017: “சூர்ய பல சங்கிராமய” கருத்திட்டம்: முன்னேற்றம்

கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) "சூர்ய பல சங்கிராமய" கருத்திட்டத்தின் கீழ் இற்றைவரை சூரிய மின்சக்தி இணைப்புகளை பெற்றுக்கொண்டுள்ள பாவனையாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) "சூர்ய பல சங்கிராமய" வேலைத்திட்டத்தின் கீழ் பாவனையாளரொருவர் இலங்கை மின்சார சபைக்கு வழங்குகின்ற மின்சார அலகொன்றுக்காக செலுத்தப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(iii) ஆரம்ப கருத்திட்டத்தின் கீழ், எதிர்வரும் 5 ஆண்டு காலத்திற்குள் தேசிய முறைமைக்கு பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்டுகின்ற மின்சாரத்தின் கொள்ளளவு எவ்வளவென்பதையும்;

(iv) சூரிய மின்சக்தியை தேசிய முறைமைக்கு சேர்துக்கொள்வது தொடர்பாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் காட்டப்படுகின்ற மந்தகதியிலான கொள்கைக்கான காரணம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-22

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-08-22

பதில் அளித்தார்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks