04

E   |   සි   |  

 திகதி: 2017-07-27   பதிலளிக்கப்பட்டவைகள் 

1598/2017: Ratata Eliyayi Andura Duralayi - National Program

 

கௌரவ துஷார இந்துநில் அமரசேன,— மின்வலு மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) "ரட்டம எலியய் – அந்துர துரலய்" எனும் தேசிய மின்சார உபசரணை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

(ii) அத்திட்டத்தின் கீழ் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் கம்பனி (லெக்கோ) என்பவற்றினால் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;

(iii) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்காக இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் கம்பனி என்பவற்றினால் செலவிடப்பட்டுள்ள பணத் தொகை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) தற்போது இலங்கையின் வீட்டு அலகுகளில் எத்தனை சதவீத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-27

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks