பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2017-07-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

1518/2017: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு உரித்தான காணிகள்: மாத்தளை மாவட்டம்

கெளரவ (திருமதி) ரோஹிணீ குமாரி விஜேரத்ன,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க காணி மறுசீரமைப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு உரித்தான மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள பயிர்செய்கைகளைக் கொண்ட காணிகளில், இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்கும், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்துக்காக வழங்கப்பட்டுள்ள காணிகளில் எவ்வளவு காணிகள் கட்டுப்பாடின்றி தரிசு நிலமாகவும் வயற்காணிகளாகவும் காணப்படுகின்றன என்பதையும்;

(ii) மேற்படி காணிகள் அளவை செய்யப்பட்டு இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iii) மேற்படி காணிகளை பயனுறுதியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு தற்போது ஒரு வேலைத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) மேற்படி காணிகளை, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு காணிகளை வெளிப்படுத்திய ஆட்களின் சட்டரீதியான கடப்பாடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மற்றும் விவசாயம் அல்லாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கான இயலுமை காணப்படுகின்றதா என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-26

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      ඉඩම් මැන හඳුනා ගැනීමක් කර නොමැති බැවින්, මුඩු බිම් හා කුඹුරු ඉඩම් ප්‍රමාණය නිශ්චිතව ප්‍රකාශ කළ නොහැක.

              (ii)      නොමැත.

             (iii)      මෙම ඉඩම්වල කළමනාකරණය වතු සමාගම් විසින් සිදු කරන බැවින්, ඒවා ඵලදායීව යොදා ගැනීම සඳහා වැඩ පිළිවෙළක් ඉඩම් ප්‍රතිසංස්කරණ කොමිෂන් සභාව විසින් සකස් කර නොමැත.

(iv) පවතී.

නිල වශයෙන් අවලංගු කිරීම කර ගැනීමෙන් පසුව නැවත ලබා දීමේ හැකියාව පවතී.

මාතලේ දිස්ත්‍රික්කයේ ඉඩම් ප්‍රතිසංස්කරණ කොමිෂන් සභාව සතු වූ වගාව සහිත ඉඩම් හෙක්ටෙයාර 7,687.29ක (හත්දහස් හයසියඅසූහතයි දශම දෙකයි නවයක) පමණ ප්‍රමාණයක් පාලනය හා කළමනාකරණය සඳහා ගැසට් පත්‍රයේ පළ කිරීම මගින් රාජ්‍ය වැවිලි සංස්ථාවට හා ජනතා වතු සංවර්ධන මණ්ඩලය වෙත ලබා දී ඇත. එම ආයතන විසින් මෙම ඉඩම් වතු සමාගම් වෙත ඍජු බදු හැටියට ලබා දී ඇත.

වර්තමානයේ මෙම ඉඩම් භුක්ති විඳිනු ලබන වතු සමාගම් විසින් අදාළ ඉඩම් මැන නිශ්චිතව හඳුනා ගැනීම සඳහා ඉඩම් ප්‍රතිසංස්කරණ කොමිෂන් සභාව වෙත ඉඩ නොදෙන බැවින්, එකී ඉඩම් ඵලදායී ලෙස යොදා ගැනීම සඳහා වැඩ පිළිවෙළක් සකස් කිරීම දැනට අපහසු වෙලා තිබෙනවා. නමුත් අපි බලාපොරොත්තු වෙනවා, ළඟදීම අදාළ පාර්ශ්වයන් එක්ක සාකච්ඡා කරලා එම කටයුත්ත කරන්න පුළුවන් තත්ත්වයක් හදා ගන්න.

ඊයේ වැවිලි කර්මාන්ත ඇමතිතුමාත්, වතු යටිතල පහසුකම් ඇමතිතුමාත්, මමත් එකතු වෙලා සාකච්ඡා කළා. එහිදී වතුවල පර්චස් හත වාගේ දෙන ඉඩම්වලටත් කඩිනමින් ඔප්පු දෙන්න අපි තුන්දෙනාම එකඟතාවකට ආවා.

(ආ) අදාළ නැත.

பதில் தேதி

2017-07-26

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks