01

E   |   සි   |  

 திகதி: 2017-06-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

1364/2017: வட மாகாண அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு : வயதெல்லையை உயர்த்துதல்

கௌரவ திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) 30 வருட கால போர் நிலைமை காரணமாக வட மாகாணத்தில் இடம்பெயர்வுகள், வாழ்விடங்களை இழத்தல், பொறுப்பாளர்கள் இல்லாமை, பெற்றோர் இழப்புகள் மற்றும் சொத்து இழப்புகள் ஆகிய காரணங்களினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

(ii) மேற்படி காரணங்களினால் மாணவர்கள் தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டமையை அறிவாரா என்பதையும்;

(iii) மேற்படி காரணங்களின் அடிப்படையில், வட மாகாண அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வயதெல்லையை 45 வயது வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-06

கேட்டவர்

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-06-06

பதில் அளித்தார்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks