04

E   |   සි   |  

 திகதி: 2016-12-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

1024/2016: Establishing Agricultural Jurisdiction Board in the North and East

1024/ '16

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இதுவரை கமத்தொழில் நியாயமன்றங்கள் தாபிக்கப்படவில்லை என்பதை அறிவாரா;

(ii) இவ்விடயம் தொடர்பாக கமத்தொழில் அமைச்சருக்கும் கமநல சேவை ஆணையாளருக்கும் அனுப்பப்பட்ட எனது 2016.04.04 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

(iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;

(iv) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கமத்தொழில் நியாயமன்றங்கள் தாபிக்கப்படும் திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-01

கேட்டவர்

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks