01

E   |   සි   |  

 திகதி: 2016-11-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0938/2016: இந்திய - இலங்கை சமுத்திர மின்கம்பிக் கருத்திட்டம் : நோக்கங்கள்

938/'16

கெளரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) இந்திய – இலங்கை சமுத்திர மின் கம்பிக் கருத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள உத்தேசித்துள்ள நோக்கங்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டத்தை 2020 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்கான ஆற்றல் உள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மேற்படி கருத்திட்டத்திற்கு,

(i) மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த நிதித் தொகை யாது என்பதையும்;

(ii) இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கப்படும் செலவு யாது என்பதையும்;

(iii) இந்திய அரசாங்கத்தினால் நிதி முதலீடு செய்யப்படுமாயின், அத்தொகை எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-24

கேட்டவர்

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-02-07

பதில் அளித்தார்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks