02

E   |   සි   |  

 திகதி: 2017-01-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0847/2017: பாணமபற்றில் வாழ்கின்ற வன்னிச் சிங்களவர்கள் : விபரம்

847/ '16

கௌரவ புத்திக பத்திரண,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) அம்பாறை மாவட்டத்தின், பானம்பற்று பிரதேசத்தில், வன்னி சிங்களவர்கள் வாழ்கின்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி பிரதேசத்தில் தற்போது வாழ்கின்ற ஆட்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி மக்களுக்கு கல்வி, உயர் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கான உரிமையை அரசாங்கம் உறுதிசெய்துள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அது எவ்வாறென்பதையும்;

(iii) மேற்படி மக்களின் கலாசார தனித்துவங்களையும் பாரம்பரிய மரபுரிமைகளையும் பேணி வாழ்வதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், அவை யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-01-26

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-01-26

பதில் அளித்தார்

கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks