04

E   |   සි   |  

 திகதி: 2016-09-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0801/2016: Families receiving Samurdhi benefits in Mulaitivu, Mannar and Vavuniya

801/ '16

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி மாவட்டங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(iii) வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற, சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகுதியுடைய ஆனாலும் சமுர்த்தி நிவாரணம் கிடைக்காத மக்களுக்கு அதனை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-09

கேட்டவர்

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks