04

E   |   සි   |  

 திகதி: 2016-06-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0631/2016: Completing major unfinished roads Kegalle

631/ ’16 கௌரவ தாரக்க பாலசூரிய,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (​i) 2013 ஆம் ஆண்டில் மாகாண வீதிகளை காப்பட் இட்டு அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் கேகாலை தேர்தல் தொகுதியில் 12 வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்ததென்பதையும்; (ii) உத்தேச வீதிகளில் கேகாலை, நில்வக்க ஊடாக அந்திரமட வீதி, (6.9 கி.மீ), உந்துகொட, கிரிபட்டிய சந்தியில் திரும்பி ஓவிட்டிகமுவ ஊடாக நிக்கபிடிய வரையான வீதி (4.2 கி.மீ.), அம்பவல, உடுமாகம, பன்தெனிய வீதி (2 கி.மீ) ஆகிய வீதிகளின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அப்பணிகள் நிறைவு செய்யப்படவில்லை என்பதையும்; அவர் அறிவாரா? (ஆ) (i) மேற்படி வீதிகளின் பணிகளை நிறைவு செய்வதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்; (ii) இன்றேல், அதற்கான காரணம் யாதென்பதையும்; அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-24

கேட்டவர்

கௌரவ தாரக்க பாலசூரிய, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks