பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
500/ '16
கௌரவ இம்ரான் மஹரூப்,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) பண்டைய காலந்தொட்டு திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா கிராமத்தில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதையும்;
(ii) அந்தப் பிரதேசத்தில் நிலவிய பயங்கரவாத மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் இதுவரை அக்கிராமத்தில் மீள்குடியமர்த்தப் படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) பயங்கரவாத மோதல்கள் காரணமாக கிண்ணியா கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் அக்குடும்பங்களின் அங்கத்தவர்களது எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) இந்த மக்களை அங்கு மீளக் குடியமர்த்த துரிதமாக நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-06-08
கேட்டவர்
கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks